அன்புடன் கணேஷ்

அன்பு நண்பரே!

உமக்கு எனது பணிவான வணக்கங்கள்!

நான் இந்தத்தளத்தில் சேகரம் செய்திருக்கும் அனைத்தும் ஏதேனும் ஒருசூழலில் என்மனதில் உதித்த பனித்துளிகள். அந்தந்த நேரங்களில் அவை என் எண்ணங்களின் பிம்பத்தைப் பிரதிபலித்தன.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இந்த வலைப்பூவிலிருந்து யாரும் நேரடியாக பதிவுகளை நகலெடுத்து தங்கள் வலைப்பூவிற்குக் கொண்டு செல்ல வேண்டாம். மிகுந்த சிரமங்களுக்கிடையே நான்பங்கெடுததுச் செய்யும் பதிப்புகள் வேறுதளங்களில் பதிப்பாவது அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது….

11 மறுமொழிகள்

  1. thankz now it look nice

  2. மயில் இறகாக மனதை வருடுகிறது .wonderful work sir. good place to share our literal opinions and helps to get cool when we get tensed.

  3. அன்பு நண்பரே உமது கவிதைகள் அனைத்தும் இரசித்தோம், அருமை

  4. உமது இந்த வலைப்பூவில் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்…

  5. கணேஷ்!
    கவி ஞானியாக உமக்கு இன்னொரு முகமிருப்பது தெரியவே தெரியாது அருமை…….படித்து மகிழ்ந்தேன்…தொடர்ந்து எழுதுக…

    வாழ்த்துக்களுடன்
    அங்கி

  6. hello sir, really its superb

  7. Hello sir.., Its Really very nice… We need more from you sir..

  8. KaviArashar sir.., Its a wonder full thing you implemented … We need more from you sir…

  9. too good

  10. :)

  11. Hi Mr.Ganesh,

    Iam Nalatambi from Mumbai…Can you please advice me how to write in tamil fonts… iam new to the blogrs world….

    Nice to meet you.

    Nalatambi


மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.

மறுமொழியவும்