இக்கவிதை அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து அன்பர் திரு. மஹாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஆங்கிலக்கவிதை:
In the farthest distance i see a light, a Divine light
Oh Divinity! pardon my ignorance ,
Guide me to the path of wisdom
Illuminate the light within me to lead a simple and humble life
Bless me ..
To seek the eternity and strive [...]
April 15, 2008
பகுப்புகள்: இலக்கியம் . . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 1 மறுமொழி
இந்தக் கவிதை 2005ம் ஆண்டுக்கான சிறந்த கவிதையாகப் பரிந்துரைக்கப்பட்டது. நிறவெறிக் கொள்கையின் கோரத்தை உணர்த்தும் இது ஒரு ஆப்பிரிக்கச் சிறுவனால் எழுதப்பட்டதாகும். இதை எனக்கு அளித்தவர் என் நண்பர் திரு அருண். இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.
நவம்பர் 22, 2007
பகுப்புகள்: இலக்கியம், சமூகப்பார்வை . குறிச்சொற்கள்: நிறவெறி, ஆப்பிரிக்கா, சிறந்த கவிதை . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 1 மறுமொழி
மேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற விஞ்ஞானத்தைக் கண்டறிந்தவர் யார்? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த விஞ்ஞானம்” என்பான். ஆனால் இந்த விஞ்ஞானத்தைக் முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம்
நவம்பர் 22, 2007
பகுப்புகள்: அறிவியல், இலக்கியம் . குறிச்சொற்கள்: கல்வி, தமிழ், பள்ளி, மழை, விஞ்ஞானம். . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்