பனித்துளிகள் புதிய தளத்தில்

தாங்கள் இதுவரை அளித்துவந்த ஆதரவுக்கு நன்றி! தங்கள் ஆசியுடன், பனித்துளிகள் புதிய தனித்தளமாக உருவெடுத்துவிட்டது. அங்கு என் கவிதைகளைத் தொடர இருக்கிறேன். கவிதைகள் மற்றுமன்றி பல்வேறு கருத்துக்கள் வேறு ஆசிரியர்களாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வருக. நல்லாதரவினைத் தொடர்ந்து தருக….! முகவரி: http://www.panithuligal.com கவிதைப் பக்கம்: http://www.panithuligal.com/poems.html அன்புடன் பொன்னு. கணேஷ் குமார்.

திருமண வாழ்த்து!

நண்பர் ஒருவரின் திருமணப் பரிசாக வாழ்த்துமடல் ஒன்று படைக்கப்பட்டது! அவரின் திருமண வாழ்த்துமடல் இது! நீங்களும் படியுங்கள் வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும் வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர் மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன் கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள் ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி மாலைசூடி அணிந்துகொண்ட தென்று வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய் நல்லதொரு வேளையில் [...]

இல்லை தலைகுனிவு!

கண்ணதாசன் சொன்னதுபோல் எல்லோரும் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே… தன்னிலை அறியாதவர் பேச்சை

Follow

Get every new post delivered to your Inbox.