தாங்கள் இதுவரை அளித்துவந்த ஆதரவுக்கு நன்றி!
தங்கள் ஆசியுடன், பனித்துளிகள் புதிய தனித்தளமாக உருவெடுத்துவிட்டது.
அங்கு என் கவிதைகளைத் தொடர இருக்கிறேன்.
கவிதைகள் மற்றுமன்றி பல்வேறு கருத்துக்கள் வேறு ஆசிரியர்களாலும்
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வருக. நல்லாதரவினைத் தொடர்ந்து தருக….!
முகவரி: http://www.panithuligal.com
கவிதைப் பக்கம்: http://www.panithuligal.com/poems.html
அன்புடன்
பொன்னு. கணேஷ் குமார்.
ஆகஸ்ட் 26, 2009
பகுப்புகள்: வரையறுக்கப் படாதவை . . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
நண்பர் ஒருவரின் திருமணப் பரிசாக வாழ்த்துமடல் ஒன்று படைக்கப்பட்டது! அவரின் திருமண வாழ்த்துமடல் இது! நீங்களும் படியுங்கள்
வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்
மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் [...]
ஜனவரி 2, 2008
பகுப்புகள்: வரையறுக்கப் படாதவை . குறிச்சொற்கள்: திருமண வாழ்த்து, கவிதை வாழ்த்து, வாழ்த்துமடல் . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 1 மறுமொழி
கண்ணதாசன் சொன்னதுபோல் எல்லோரும் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே…
தன்னிலை அறியாதவர் பேச்சை
நவம்பர் 21, 2007
பகுப்புகள்: வரையறுக்கப் படாதவை . குறிச்சொற்கள்: கண்ணதாசன் . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 2 மறுமொழிகள்