பலநாட்கள் வெட்டியாய் செலவுசெய்து விளம்பரம் செய்த அரசாங்கமே அதனை மறந்துவிட்டது… நமக்கு ஒருமுறை மறந்தால் பல எண்ணங்கள் நினைவுக்கே வருவதில்லை! தொடர்ந்து நினைவில் வைத்திருக்க என்னதான் செய்யவேண்டும்?அரசாங்கம் சிந்திக்கப் போவதில்லை! நாமாவது சிறிது சிந்திப்போம்! Continue reading
Advertisements